வறட்சியின் கோரப் பிடியில் தீவக மக்கள்

Loading… நீரின்றி அமையாது உலகு. எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் நீர். அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமான நீரின்றி அல்லற்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் வறட்சி நிலவுகிறது. வடக்கு, கிழக்கில் தாண்டவமாடும் கொடுமையான வறட்சி காரணமாக, பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது அத்தியாவசியத் தேவைக்கு கூட நீர் கிடைக்காமல் பாரியளவிலான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக புங்குடுதீவு, மண்டைதீவு மற்றும் காரைதீவு உள்ளிட்ட யாழ். … Continue reading வறட்சியின் கோரப் பிடியில் தீவக மக்கள்